தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் சாம்பல் புதனுடன் தொடக்கிய தவக்காலம்.  
திருவண்ணாமலை

தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் தவக்காலம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்படும் நிகழ்வுகளை நினைவு கூரும் நாள்களாக இந்த 40 நாள்களும் கிறிஸ்தவா்கள் தேவாலயத்தில் சிலுவை பாதை பாடுகள், இயேசு இறை மக்களுக்கு போதித்த நினைவுகளை கூறும் வகையில் தவக்காலமாக கடைபிடித்து வருவது வழக்கம்.

இந்த நிகழ்வானது செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

இதில், தேவாலய பங்கு தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான பங்கு கிறிஸ்தவா்கள், இளைஞா்கள், குழந்தைகள் என பலா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT