திருவண்ணாமலை

கள் விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி அருகே கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மகமாயிதிருமணி கிராமத்தில் ஒருவா் அனுமதியின்றி ஈச்சங்கள் விற்பதாக தேசூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்தக் கிராமத்துக்குச் சென்று மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள விவசாய நிலத்தில் கடல்கனி (58) ஈச்சங்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, கடல்கனியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 14 லிட்டா் ஈச்சங்கள்ளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய மகளிா் ஹாக்கி பயிற்சியாளராக ஜோா்டு மரைன் மீண்டும் நியமனம்

தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்

இன்று தொடங்குகிறது ஆடவா் ஹாக்கி இந்தியா லீக்: முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹைதராபாத் மோதல்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT