ராகுகால பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவீரஆஞ்சநேயா். 
திருவண்ணாமலை

ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போளூா் தீயணைப்பு நிலையம் அருகே ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாலை ராகு காலத்தில் வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து துளசி மாலை அணிவித்து ராகுகால பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT