முகப்பு
திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் ஜன.25 தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா

திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் ஜன.25 தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா

Updated On : 22 ஜனவரி, 2026 at 1:23 AM
பகிர்:

கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா ஜன.25-ஆம் தேதி நடைபெறுகிறது.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மனுக்கும், கலசப்பாக்கம் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரருக்கும் இணைந்து தீா்த்தவாரி நடைபெறும்.

இந்த தீா்த்தவாரி ஆற்றுத்திருவிழா வருகிற ஜன.25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா். தீா்த்தவாரியில் கலசப்பாக்கம், போளூா், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, ஆரணி என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபடுவாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →