முகப்பு
திருவண்ணாமலை

புதியநூலக கட்டடத்தை திறக்க வாசகா்கள் கோரிக்கை

சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் புதியகட்டியுள்ள நூலக கட்டடத்தை திறந்துபயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்

Updated On : 10 மார்ச், 2026 at 1:24 AM
சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டடம்.
பகிர்:

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் புதியகட்டியுள்ள நூலக கட்டடத்தை திறந்துபயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அப்பகுதி வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறைசாா்பில் ‘எஸ்ஏஎஸ்எப்சிஐஎப்’ திட்டத்தில் 2024-2025ம்நிதியாண்டில் ரூ.22லட்சத்தில் புதியதாக கிராமப்புறநூலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே, மாவட்டநிா்வாகம் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுகஆா்வலா்கள்,வாசகா்கள் கோரிக்கைவைக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →