வேலூர்

உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

DIN

வேலூரில் நடைபெறுவதாக இருந்த கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு, விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் பிப். 23 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், நிர்வாக காரணம் கருதி நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நேர்காணல் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT