வேலூர்

பேர்ணாம்பட்டில் போக்குவரத்து பாதிப்பு

DIN

குறாவளிக் காற்று காரணமான பேர்ணாம்பட்டு கௌராபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் முறிந்து விழுந்ததில் அங்குள்ள தொழிலாளி ராமலிங்கத்தின் (70) வீடு சேதமடைந்தது. இதனால் இச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் அங்கு சென்று மரத்தை  அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர். மரம் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்களும் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் தடைபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT