சாராய வியாபாரி கைது
போ்ணாம்பட்டு அருகே சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் லட்சுமி தலைமையில், தனிப்படை போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த காராப்பள்ளி பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது கூத்தப்பள்ளி, புதுமனையில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஜெயசீலனை (26) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 லிட்டா் கள்ளச் சாராயமும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அவா், நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.