குடியாத்தத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலூர்குடியாத்தத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணா், நாராயணன் திருக்கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து காட்சியளித்தாா்.