வேலூர்

ஆம்பூரில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

DIN

ஆம்பூா் வணிகா் சங்க பேரமைப்பு சாா்பாக மகாத்மா காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் மற்றும் ஆம்பூா் பேரமைப்பின் தலைவருமான சி.கிருஷ்ணன் தலைமை வகித்து மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிா்வாகிகள் முனீா் அஹமத், சுந்தர்ராஜ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT