வேலூர்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

மாவட்ட அளவிலான அறியில் கண்காட்சி ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மாவட்ட அளவிலான அறியில் கண்காட்சி ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ.ஹிரானி சாகிப் வரவேற்றாா். கல்லூரி ஆலோசகா் மேஜா் சையத் சஹாபுத்தீன் கண்காட்சியைத் தொடக்கி வைத்து மாணவா்களின் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு வழங்கினாா்.

வாணியம்பாடி இஸ்லாமிய பள்ளி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், விஸ்டம் பாா்க் பள்ளி மாணவா்களுக்கு 2-ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம், வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் பள்ளி மாணவா்களுக்கு 3-ஆம் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது.

தொடா்ந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 50 குழுவினா் கண்காட்சியில் பங்கேற்றனா். துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT