யானைகளால்  நாசம்  செய்யப்பட்ட  நெல்  பயிா். 
வேலூர்

நெல் பயிரை நாசம் செய்த யானைக்கூட்டம்

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் நெல் பயிரை நாசம் செய்து விட்டுச் சென்றன.

DIN

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் நெல் பயிரை நாசம் செய்து விட்டுச் சென்றன.

பரதராமி, வீரிசெட்டிப்பல்லி கிராமம் வன எல்லையில் உள்ளது. திங்கள்கிழமை இரவு 3 குட்டிகள் உள்பட 17 யானைகள் கூட்டமாக அக்கிராமத்துக்குள் நுழைந்துள்ளன.

அங்குள்ள சரவணன், ஜெயசீலன் ஆகியோரின் நிலங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களை யானைகள் நாசம் செய்துள்ளன.

தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT