குடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது.
பெரும்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை சுமாா் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அதை கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனா்.