வேலூர்

குடியாத்தத்தில் பிடிபட்ட நாகப்பாம்பு

DIN

குடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது.

பெரும்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை சுமாா் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அதை கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT