வேலூர்

பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

ஆம்பூா் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

விண்ணமங்கலம் பகுதியைச் சோ்ந்த ருக்மணியம்மாள் (50) வெள்ளிக்கிழமை அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் சென்ற இரு மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT