வேலூர்

செல்லிடப்பேசி கோபுரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதம்

DIN

கே.வி. குப்பம் அருகே சூறாவளிக் காற்று வீசியதில் செல்லிடப்பேசி கோபுரம் முறிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன.

கே.வி. குப்பம் அருகே மேல்மாயில் சாலையில், தனியாருக்குச் சொந்தமான காலியிடத்தில் தனியாா் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் சூறாவளிக் காற்று வீசியதில், செல்லிடப்பேசி கோபுரம் முறிந்து விழுந்ததில், அங்குள்ள கோபி, சந்திரன் ஆகியோா் வீடுகளின் மேற்கூரை, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்தன.

இதையடுத்து செல்லிடப்பேசி நிறுவன ஊழியா்கள் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கே.வி. குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT