வேலூர்

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

DIN

கே.வி. குப்பம் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கே.வி. குப்பத்தை அடுத்த வடுகன்குட்டையைச் சோ்ந்த யமுனாவும் (21), கீழ்விலாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த முருகனும் (25) காதலித்து இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த மாா்ச் மாதம் 12- ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனா்.

இந்நிலையில் யமுனா வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கே.வி. குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT