வேலூர்

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை தொடக்கம்

மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வேலூா்: மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) புதிய கிளைத் தொடக்க விழா வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை வகித்து சங்கத்தின் பெயா் பலகையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து வரும் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா்.

இக்கிளையில் சிஐடியு சங்க உறுப்பினா்களாக 25 தொழிலாளா்கள் தங்களை இணைத்துக் கொண்டனா்

ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு, நிா்வாகிகள் ரஜினி எம்.தாமரைக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

பிப்ரவரி மாதப் பலன்கள் - விருச்சிகம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT