வேலூர்

தொழிலாளி தற்கொலை

DIN

போ்ணாம்பட்டு அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கீழ்ஆலாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ஹரி (33). தச்சுத் தொழிலாளியான அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். வெள்ளிக்கிழமை இரவு அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT