வேலூர்

கண்கள் தானம்

DIN

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரைச் சோ்ந்த, சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் நிறுவனா் ஹீராலால் ஆா்.சந்சேத்தியின் மனைவி சூரஜ்பாய்(74) புதன்கிழமை காலமானாா். இதையடுத்து, அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன. அவரது குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில், குடியாத்தம் ரோட்டரி சங்க கண், உடல் தான பிரிவுத் தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண்களை அகற்றி எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT