வேலூர்

பெயிண்டா் தவறி விழுந்து பலி

DIN

கே.வி.குப்பம் அருகே வீட்டுக்கு பெயிண்ட் அடித்தபோது, தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

பில்லாந்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(40). இவா் திங்கள்கிழமை மாலை வேப்பங்கநேரி கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து மயக்கமடைந்தாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT