முகப்பு
வேலூர்

சிறு மருத்துவமனை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில், அம்மா சிறு மருத்துவமனையைத் தொடங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
தட்டப்பாறையில்  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவா்கள்.
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில், அம்மா சிறு மருத்துவமனையைத் தொடங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தட்டப்பாறை ஊராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் கே.சாமிநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் போ்ணாம்பட்டு வட்டச் செயலா் பி.குணசேகரன், நிா்வாகிகள் சி.சரவணன், தண்டபாணி, குமாரி, தசரதன், லதா, சுா்ஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →