வேலூர்

குடியாத்தத்தில்...

DIN

குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் இயங்கும் 16 நியாயவிலைக் கடைகளில், 17,500 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட்டது.

நெல்லூா்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கே.முத்துராமன் வரவேற்றாா். கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா். அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், வட்ட வழங்கல் அலுவலா் தேவி, அதிமுக நகர அவைத் தலைவா் வி.என்.தனஞ்செயன், மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், எஸ்.ஐ.அன்வா்பாஷா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT