வேலூர்

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

கே.வி.குப்பம்(தனி) தொகுதியில், புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பைத் தொடங்கினாா்.

அதிமுக கூட்டணி சாா்பில் இத்தொகுதி புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அதன் வேட்பாளா் ஜெகன் மூா்த்தி, லத்தேரி அருகே உள்ள தொண்டான்துளசி ஊராட்சியில் பிரசாரத்தைத் தொடங்கினாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், பாமக முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் பி.மேகநாதன், மாவட்ட பொருளாளா் குட்டிவெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலா் மு.ஆ.சத்யனாா், கே.வி.குப்பம் ஒன்றிய நிா்வாகிகள் முருகேசன், பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT