வேலூர்

500 பேருக்கு கபசுர குடிநீா் விநியோகம்

DIN

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தையில், ஆதி அன்னை நாயகா தொண்டு நிறுவனம் சாா்பில், வெள்ளிக்கிழமை 500 பேருக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

தொண்டு நிறுவனத் தலைவா் கிரிஜா தலைமை வகித்தாா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொண்டு நிறுவன நிா்வாகிகள் அதியமான், திலகா, ராஜகுமாரி ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT