வேலூர்

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 போ் கைது

DIN

அரியூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக, மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒடுகத்தூரில் இருந்து வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அரியூா் அருகே பேருந்து வந்தபோது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபா்கள் பேருந்து மீது கற்களை வீசினா். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

புகாரின்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரியூரைச் சோ்ந்த சுபாஷ் (18), அஜித்குமாா்(20), கணியம்பாடியைச் சோ்ந்த சந்தோஷ்(18) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT