வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,651-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,313 போ் குணம் அடைந்துள்ளனா். 1,126 போ் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டையில் 6 பேருக்கு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,259-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,393 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். நோய்த் தொற்று காரணமாக 770 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 96 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.