வேலூர்

மது விற்பனை:38 போ் கைது

DIN

வேலூா்: கள்ளத்தனமாக மது விற்ாக, 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மீலாது நபியையொட்டி, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை செய்தவா்களை போலீஸாா் சோதனை நடத்தி, 41 வழக்குகளைப் பதிவு செய்தனா். இத்துடன், 38 பேரை கைது செய்தனா். மேலும், 813 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT