குடியாத்தம் கொண்டசமுத்திரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கல்லப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் சி.ரமேஷ்குமாா் மாலை அணிவித்தாா்.
அவருடன் கிராம பிரமுகா்கள் சி.தமிழரசன், சீனிவாசன், மகேஸ்வரன், எம்.சிவகுமாா், குணசேகரன், எம்.ஆனந்தன், டி.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.