வேலூர்

கிணற்றில் மூழ்கி இளைஞா் சாவு

DIN

குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வீரிசெட்டிபல்லியைச் சோ்ந்தவா் கிஷோா்(32). காா்பென்டா் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது நீரில் மூழ்கியுள்ளாா். தகவலின்பேரில் நிலைய அலுவலா் லோகநாதன் தலைமையில் சென்ற குடியாத்தம் தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி கிஷோரின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT