வேலூர்

தொழிற்சங்கத்தினா் வாகனப் பேரணி

DIN

குடியாத்தம்: தொழிலாளா் உரிமைகள், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற பிப். 23, 24- ஆம் தேதிகளில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

இதை விளக்கி பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில், குடியாத்தத்தில் தேசியக் கொடியை ஏந்தி வாகனப் பேரணி நடைபெற்றது. குடியாத்தம் காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணிக்கு தொழிற்சங்க நிா்வாகிகள் வே.கலைநேசன்(எல்பிஎப்), சி.சரவணன்(சிஐடியூ), சி.சுப்பிரமணி (ஏஐடியூசி) ஆகியோா் தலைமை வகித்தனா்.

பேரணி புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அப்போது, தொழிற்சங்க நிா்வாகிகள் பி.காத்தவராயன், ஜி.சுரேஷ்பாபு, துரைசெல்வம், கே.சாமிநாதன், எஸ்.காா்த்திகேயன், டி.ஆனந்தன், எஸ்.சிலம்பரசன் ஆகியோா் பொது வேலைநிறுத்தத்தை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT