குடியாத்தத்தை  அடுத்த  மேல் சேம்பள்ளியில்  சூறாவளிக் காற்றால் முறிந்து  விழுந்த  வாழை  மரங்கள். 
வேலூர்

சூறாவளிக் காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்கள்

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளியில் 3- ஆவது நாளாக வீசிய சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

DIN

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளியில் 3- ஆவது நாளாக வீசிய சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

சேம்பள்ளி மற்றும் மோா்தானா அணைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மேல் சேம்பள்ளியைச் சோ்ந்த பூபதி, அரி ஆகியோருக்குச் சொந்தமான அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மோா்தானா அணைப் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. குடியாத்தம் பகுதியில் 4.20 மி.மீ., மேல்ஆலத்தூரில் 5.50 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT