வேலூர்

ஸ்ரீதேவி வாராஹி செல்லியம்மன் கோயிலில் பஞ்சமி வழிபாடு

DIN

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீதேவி வாராஹி செல்லியம்மன் கோயிலில் காா்த்திகை மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் மற்றும் உற்சவா் அம்மன் அலங்கரித்து வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை நடத்தி, அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT