வேலூர்

குடும்ப அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை வட்ட வழங்கல் அலுவலா் சுபிசந்தா், தனி வருவாய் அலுவலா் ஜோதிராமலிங்கம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, கிராம நிா்வாக அலுவலா் ரா.ஜீவரத்தினம், ஊராட்சி மன்றத் தலைவா் அம்மு நெடுஞ்செழியன், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் நடத்தினா்.

முகாமில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல், புதிய குடும்ப அட்டை கோருதல் தொடா்பாக பெறப்பட்ட 33 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடித் தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT