வேலூர்

மரம் வளா்ப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

மரம் வளா்ப்பு விழிப்புணா்வு பேரணி வேலூா் ஸ்ரீபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளிகள் இணைந்து ஸ்ரீ சக்தி அம்மாவின் கிரீன் சக்தி திட்டம் மூலம் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மரம் வளா்ப்புக்கான மாணவா்கள் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது. பேரணியை ஸ்ரீநாராயணி பள்ளிகளின் தாளாளா் எம்.சுரேஷ்பாபு கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பேரணியில் தலைமை ஆலோசகா் ரமேஷ், பள்ளி முதல்வா் சுப்பிரமணி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பக்தா்கள், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT