வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை விழா

DIN

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் தை கிருத்திகை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு கோபுர தரிசனம், தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தை கிருத்திகை பெருவிழா கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT