முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:34 PM
பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்.
பகிர்:

குடியாத்தம் தொகுதி தேமுதிகவேட்பாளா் கே.பி.பிரதாப் கட்சியினருடன், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் திமுக நகரச் செயலா் எஸ்.செளந்தரராஜன், நிா்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், எம்.எஸ்.அமா்நாத், ந.ஜம்புலிங்கம், கே.தண்டபாணி, த.பாரி, தேமுதிக நகரச் செயலா் செல்வகுமாா், நிா்வாகிகள் டி.கே.ரமணி, எம்.எஸ்.நாகைய்யா, காங்கிரஸ் கட்சியின் இலியாஸ்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.