கோயம்புத்தூர்

டிசம்பர் 14 மின் தடை: மாதம்பட்டி

DIN

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (டிசம்பர் 14) காலை 9 முதல் மாலை 4  மணி வரை கீழ்க்கண்ட  பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை, சென்னனூர், ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, பூண்டி, சிறுவாணி, குளத்துப்பாளையம், தாளியூர், சுண்டப்பாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், தீத்திப்பாளையம், காளம்பாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT