கோயம்புத்தூர்

அக்டோபர் 7 மின் தடை:  உக்கடம்

DIN

உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 7) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வெரைட்டிஹால் ரோடு,  டவுன்ஹால் பகுதி,  தியாகி குமரன் மார்க்கெட்,  ஒப்பணக்கார வீதி,  செல்வபுரம்,  கெம்பட்டி காலனி பகுதிகள்,  கரும்புக்கடை,  ஆத்துப்பாலம்,  உக்கடம், ராமநாதபுரம்,  சுங்கம்,  ஸ்டேட் வங்கி ரோடு,  ஆட்சியர் அலுவலகம்,  ரயில் நிலையம்,  ரேஸ்கோர்ஸ்,  அரசு மருத்துவமனை,  லாரிப்பேட்டை மற்றும் உக்கடத்தின் பிற பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT