கோயம்புத்தூர்

சிம்ஸ் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

DIN

பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லூரியில் மனித வள மேம்பாடு குறித்த சிறப்பு சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. 
கல்லூரி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோவை வேலன் வால்வ்ஸ் மனித வள மேம்பாட்டுத் துறை இயக்குநர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் துறையில் தொழிலாளர்களுக்கும், மனித வள மேம்பாட்டுத் துறையினருக்கும் இடையே உள்ள சிக்கல்கள் குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் பேசினார். 
கல்லூரியின் மனித வள மேம்பாட்டுத் துறை பேராசிரியர் கிரி பிரகாஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, குந்தவி நப்பினை ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT