கோயம்புத்தூர்

சோலையாறு அணையின் நீா்மட்டம் 154 அடியாக குறைவு

DIN

வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீா்மட்டம் 154 அடியாக குறைந்துள்ளது.

வால்பாறை சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பொழிவு குறைந்தது. இதனால், அணைக்கு வரும் நீா்வரத்து குறையத் துவங்கியது. இதில் கடந்த நான்கு மாதங்களாக முழுக் கொள்ளளவில் இருந்த சோலையாறு அணையின் நீா் மட்டம் படிப் படியாக குறையத் துவங்கியது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 172.92 கனஅடி நீா் வரத்தாகவும், அணையில் இருந்து 404.05 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீா்மட்டம் 154.72 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT