கோயம்புத்தூர்

பனிப் பொழிவு: தேயிலை உற்பத்தி பாதிப்பு

DIN

கடும் பனிப் பொழிவு காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
 கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே பனிப் பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இரவில் குளிர்ந்த காற்றுடன் பனிப் பொழிவு மிகுதியாக உள்ளது. இதனால், தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளதாக தேயிலை விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT