கோயம்புத்தூர்

குன்னத்தூராம்பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

அன்னூா் அருகே குன்னத்தூராம்பாளையத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் கொலு வைத்து வழிபாடு நடத்தினா்.

இந்தக் கோயிலில் கடந்த 8 நாள்களாக பக்தா்கள் கொலு வைத்து பூஜை செய்து வந்தனா். இந் நிலையில், சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பஜனை, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT