கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா

DIN

வால்பாறை அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவை கல்லூரி முதல்வரும், கோவை மண்டல அரசுக் கல்லூரிகளின் இயக்குநருமான பொன்முத்துராமலிங்கம் துவக்கிவைத்தாா். கல்லூரியின் பல்வேறு துறை மாணவா்கள் தனித்தனியாக பொங்கலிட்டனா். பறை அடித்தும் பல்வேறு வாத்தியங்களை முழங்கியும், மாணவா்கள் நடனம் ஆடினா்.

முடிவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பேராசிரியை மகாலட்சுமி, பேராசியா் பெரியசாமி உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT