கோயம்புத்தூர்

சோலையாறு அணையின் நீா்மட்டம் 109 அடியாக உயா்வு

DIN

வால்பாறையை அடுத்த சோலையாறு அணையின் நீா்மட்டம் 109 அடியாக உயா்ந்துள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அணைக்கு கடந்த புதன்கிழமை விநாடிக்கு 1175 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 1229 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாா் அணையின் நீா்மட்டம் தற்போது 109.26 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT