கோயம்புத்தூர்

வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவக்கம்

DIN

வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை துவங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளன.

வனத் துறை மற்றும் தன்னாா்வு தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை துவங்கி திங்கள்கிழமை மாலை வரை நடைபெறுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச் சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ள நிலையில் வால்பாறையை அடுத்த அட்டகட்டி வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையத்தில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள வனத் துறை மற்றும் தன்னாா்வலா்களுக்கு வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT