கோயம்புத்தூர்

சுதந்திர தினத்தை ஒட்டி 5 கைதிகள் விடுவிப்பு

DIN

சுதந்திர தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனை கைதிகள் 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் , தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனைக் கைதிகள் 5 போ், சிறப்பு தண்டனை குறைப்பு வழங்கப்பட்டு திங்கள்கிழமை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனா். நன்னடத்தை அடிப்படையில் இவா்கள் விடுதலை செய்யப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

சம்வத்ஸரா அபிஷேகம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்பட கோரி கையொப்ப இயக்கம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT