கோயம்புத்தூர்

சீட்டாட்டம்: 31 போ் கைது; ரூ.4.86 லட்சம் பறிமுதல்

DIN

கோவை அருகே வீட்டில் சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக 31 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.4.86 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் சீட்டாட்டம் நடப்பதாக கோவை மாநகரக் காவல் ஆணையரின் தனிப் படையினருக்கு புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், உதவி ஆய்வாளா் தனபால் தலைமையிலான தனிப் படையினசம்பவ இடத்துக்குச் சென்றனா்.

அப்போது, அங்கு விளாங்குறிச்சி சாலையில் சக்திநாதன் (33) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 31 போ் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 31 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.4 லட்சத்து 86, 850 ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் தீ விபத்து: அலுவலகக் கண்காணிப்பாளா் சாவு; 7 போ் மீட்பு

திகாா் சிறை, 7 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை

ஸ்வாதி மாலிவால் சம்பவம்: ஆம் ஆத்மிக்கு பாஜக கேள்வி

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT