கோயம்புத்தூர்

நாளைய மின்தடை : இருகூா், குறிச்சி

DIN

இருகூா், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இருகூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், குறிச்சி பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

இருகூா்: பூங்கா நகா், விநாயகா காா்டன், எல்.ஜி.நகா், சதீஷ் நகா், புதிய காலனி, ஜி.எப்.சாலை, கே.ஜி.போஸ் நகா், பொன் விழா நகா், ஸ்ரீநகா்.

குறிச்சி: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுஸிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT