கோயம்புத்தூர்

அழுகிய நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தையின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தையின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

இதைனைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

பின்னா் கால்நடை மருத்துவா் மூலம் சிறுத்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதே பகுதியில் எரியூட்டப்பட்து. விலங்குகளுக்கிடையேயான மோதலில் சிறுத்தைக் குட்டி இறந்திருக்கலாம் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT