கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 24 ஆக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மூவா் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 392 போ் குணமடைந்துள்ளனா்.

தற்போது 15 போ் சிகிச்சையில் உள்ளனா். 2, 617 போ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT